வளர்ந்த் நாடுகளே பொறுப்பேற்க வேண்டும்

img

வளர்ந்த நாடுகளே பொறுப்பேற்க வேண்டும்: பாகிஸ்தான் வெள்ளம் குறித்து குட்டெரஸ் கருத்து

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை இதுவரையில் காணாத பேரழிவை ஏற்படுத்தியிருப்பதாக, அந்நாட்டுக்கு பயணம் செய்து பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் கூறியுள்ளார்.

;